Tuesday, Apr 29 2008
Uncategorized 1:50 pm
சொல்லச் சொல்லத் தீராத என் கனவை,
நான் சொல்லத் தவிக்கிற என் மனசை,
செல்லச் செல்லப் பின் தொடரும் ஒரு நிழலை,
கல்லக் கல்லக் குறையாத வாழ்க்கையை,
இவையனைத்தையும் மௌனமாகச் சொல்லிக் கொடுத்து
மெல்ல மெல்லச் செதுக்கும் என்னை என் காதல்..


